வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, அக்டோபர் 16, 2009

தினமணி கருத்துப்படம் - நோபல்


நோபல் பரிசு நம்ம நாட்டு தலைவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் தினமணியின் குரல் நியாமானதே. இது மேல் நாட்டு அரசியல் அதனாலதான் நம்மாளுங்களுக்கு கிடைக்கலை. நாம் எப்பவும் அமைதி விரும்பிங்க தான், அதை மாற்ற யாராலும் முடியாது. பரிசு கிடைக்கலைங்கறதுக்காக நம்ம குணத்தை மாற்றி கொள்ளமுடியுமா?

கருத்துகள் இல்லை: